sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தேர்தல் விதிமுறை மீறல்; கட்சி கொடிகள் பறிமுதல்

/

தேர்தல் விதிமுறை மீறல்; கட்சி கொடிகள் பறிமுதல்

தேர்தல் விதிமுறை மீறல்; கட்சி கொடிகள் பறிமுதல்

தேர்தல் விதிமுறை மீறல்; கட்சி கொடிகள் பறிமுதல்


ADDED : ஜூன் 28, 2024 11:12 PM

Google News

ADDED : ஜூன் 28, 2024 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : காணையில் தேர்தல் விதிமுறை மீறி வைத்துள்ள கட்சி கொடிகள், பேனரை பறிமுதல் செய்த போலீசார், இருவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.

காணை சப்-இன்ஸ்பெக்டர் தீபன் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு, சாலையின் இரு புறங்களிலும் தேர்தல் விதிமுறை மீறி வைத்திருந்த நாம் தமிழர் கட்சியின் 25 கொடி கம்பங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி மாவட்ட செய்தி தொடர்பாளர் கருங்காலிபட்டை சேர்ந்த சந்திரசேகர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

அதே போல், காங்கேயனுார் காலனியில் தேர்தல் விதிமுறை மீறி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் வைத்திருந்த டிஜிட்டல் பேனரை போலீசார் பறிமுதல் செய்ததோடு, ஒன்றிய செயலாளர் ஜான்பீட்டர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us