sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கணவர் மாயம் மனைவி புகார்

/

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்

கணவர் மாயம் மனைவி புகார்


ADDED : ஆக 16, 2024 11:02 PM

Google News

ADDED : ஆக 16, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கணவர் காணாமல் போனது குறித்து மனைவி போலீசில் புகாரளித்தார்.

விழுப்புரம் அடுத்த சகாதேவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ரத்தினவேல், 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கீதா, 39; இவர்களுக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. குழந்தை இல்லை.

குடிப்பழக்கம் உள்ள ரத்தினவேல், கடந்த 13ம் தேதி வீட்டிலிருந்து, வளவனூர் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சங்கீதா போலீசில் புகாரளித்தார்.

இது குறித்து, வளவனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us