sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

/

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை

மனைவி கண்டிப்பு; கணவர் தற்கொலை


ADDED : ஜூலை 22, 2024 11:49 PM

Google News

ADDED : ஜூலை 22, 2024 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி : குடித்து விட்டு வருவதை மனைவி கண்டித்ததால் கணவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி அடுந்த என்.ஆர்.பேட்டை ஊராட்சி, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், 45: செஞ்சியில் உள்ள மரவாடியில் வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடைய இவர், தினமும் சம்பாதிக்கும் பணத்தில் குடித்து வந்தார்.

நேற்று முன்தினம் வழக்கம் போல் குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஆறுமுகத்தை அவரது மனைவி அமுதா 40; கண்டித்தார். இதனால், மனமுடைந்த ஆறுமுகம் மீண்டும் மரவாடிக்குச் சென்று அங்கு துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us