sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவி விவாகரத்து கணவர் தற்கொலை

/

மனைவி விவாகரத்து கணவர் தற்கொலை

மனைவி விவாகரத்து கணவர் தற்கொலை

மனைவி விவாகரத்து கணவர் தற்கொலை


ADDED : செப் 09, 2024 05:47 AM

Google News

ADDED : செப் 09, 2024 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மனைவி விவாகரத்து பெற்று சென்றதால், கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபன், 38; சென்ட்ரிங் தொழிலாளி. இவரது மனைவி அன்பரசி, 35; இருவருக்குமிடையே குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், அன்பரசி விவாகரத்து பெற்று, தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இதனால், தனிமையில் மனமுடைந்த நிலையில் இருந்த பார்த்திபன், நேற்று தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து, விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us