sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்ற பெண் கைது 

/

குட்கா விற்ற பெண் கைது 

குட்கா விற்ற பெண் கைது 

குட்கா விற்ற பெண் கைது 


ADDED : பிப் 26, 2025 05:29 AM

Google News

ADDED : பிப் 26, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் தொடர்ந்தனுார் கிராமத்தில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு, குட்கா விற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மனைவி கனகவள்ளி, 39; என்பவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 கிலோ 140 கிராம் குட்காவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us