sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின் கம்பியை மிதித்த பெண் பலி

/

மின் கம்பியை மிதித்த பெண் பலி

மின் கம்பியை மிதித்த பெண் பலி

மின் கம்பியை மிதித்த பெண் பலி


ADDED : செப் 01, 2024 11:19 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி இறந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் மனைவி அஞ்சலை, 65; கூலித் தொழிலாளி.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் அருகே உள்ள கலியமூர்த்தி வீட்டில் 'டிவி' பார்க்கச் சென்றவர், இரவு 11:00 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது, வழியில் அறுந்து கிழே கிடந்த மின் கம்பியை மிதித்தார். அதில், மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us