sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குட்கா விற்ற பெண் கைது

/

குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது

குட்கா விற்ற பெண் கைது


ADDED : ஜூன் 09, 2024 04:41 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 04:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் பருகம்பட்டு கிராம பகுதியில் ரோந்துசென்றனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த தங்கமணி மனைவி கீதாராணி, 45; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 60 குட்கா பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us