sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

/

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி


ADDED : மே 30, 2024 05:01 AM

Google News

ADDED : மே 30, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி இறந்தார்.

வளவனுார்அடுத்த வி.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் மகன் சாரதி,28; கூலி தொழிலாளி. இவர், கடந்த 23ம் தேதி கெங்கராம்பாளையத்தில் உள்ள ஸ்ரீதர் என்பவரின் நிலத்தில் மோட்டார் கொட்டகை கட்ட சென்ட்ரிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நீளமான இரும்பு கம்பியை சாரதி துாக்கிய போது, மேற்புரத்தில் சென்ற உயரழுத்த மின் கம்பியில் திடீரென பட்டு மின்சாரம் தாக்கியது. காயமடைந்த அவரை, அங்கிருந்த சிலர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us