sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தொழிலாளி தற்கொலை

/

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை

தொழிலாளி தற்கொலை


ADDED : ஏப் 19, 2024 12:05 AM

Google News

ADDED : ஏப் 19, 2024 12:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் அடுத்த மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபாலன் மகன் பிரகாஷ், 33; திருமணமானவர். கோயம்பேட்டில் சுமை துாக்கும் கூலித் தொழிலாளி. இவர், கடன் தொல்லையால் மனமுடைந்த நிலையில் இருந்தவர், நேற்று, வீட்டின் அருகே உள்ள மரத்தில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us