sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகராட்சி நிர்வாக பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு

/

நகராட்சி நிர்வாக பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு

நகராட்சி நிர்வாக பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு

நகராட்சி நிர்வாக பணியிடங்கள் நிரப்புவதற்கான எழுத்து தேர்வு


ADDED : ஜூன் 30, 2024 11:32 PM

Google News

ADDED : ஜூன் 30, 2024 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் நகராட்சி நிர்வாக பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நடந்தது.

தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர், நகர திட்டமிடல் அலுவலர், சுகாதார ஆய்வாளர், வரைவாளர் என 2,455 காலி பணியிடங்கள் உள்ளது.

இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் எழுத்து தேர்வு நேற்று முன்தினம் தமிழகத்தில் நடந்தது.

விழுப்புரம் மாவட்டத்தில், காகுப்பம் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லுாரி, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, விக்கிரவாண்டி சூர்யா பொறியியல் கல்லுாரி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது.

தேர்வில் 2000 பேர் பங்கேற்று எழுதினர்.






      Dinamalar
      Follow us