sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய வாலிபர் கைது

/

மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது

மணல் கடத்திய வாலிபர் கைது


ADDED : மார் 02, 2025 05:56 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி மற்றும் போலீசார், சின்னகல்லிப்பட்டு தென்பெண்ணையாற்றில் ரோந்த பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு, ஏ.கே.குச்சிப்பாளையம் சுந்தரமூர்த்தி மகன் புருஷோத்தமன், 24; என்பவர் அனுமதியின்றி மினி லாரியில் மணல் ஏற்றியது தெரியவந்தது.

இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து புருேஷாத்தமனை கைது செய்து, மினி லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us