sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

/

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

ஆபாசமாக பேசிய வாலிபர் கைது


ADDED : பிப் 28, 2025 05:23 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பொதுமக்களை ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனி மகன் சுதாகர், 25; இவர், சிவன் கோவில் அருகில் நின்று கொண்டு சிவராத்திரி பூஜைக்கு சென்ற பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தார்.

பாதுகாப்பு பணியிலிருந்த விழுப்புரம் மேற்கு போலீசார், சுதாகரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us