sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

1313 மெ.டன் உர மூட்டைகள் முண்டிம்பாக்கம் வருகை

/

1313 மெ.டன் உர மூட்டைகள் முண்டிம்பாக்கம் வருகை

1313 மெ.டன் உர மூட்டைகள் முண்டிம்பாக்கம் வருகை

1313 மெ.டன் உர மூட்டைகள் முண்டிம்பாக்கம் வருகை


ADDED : அக் 31, 2025 02:28 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு, ராமகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் வந்த 1313 மெ.டன்., யூரியா உர மூட்டைகளை வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தற்போது சம்பா நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உளுந்து, மணிலா, கரும்பு மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது பயிர்களுக்கு தேவையான உரங்களான யூரியா 2784 மெ.டன், டி.ஏ.பி., 1917 மெ.டன், பொட்டாஷ் 1282 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 5821 மெ.டன், சூப்பர் பாஸ்பேட் 1614 மெ.டன், மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் சில்லறை விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அந்த வகையில் ஆர்.எப்.சி.எல்., நிறுவனம் மூலம், ராமகுண்டம் ரயில் நிலையத்தில் இருந்து, 1313 மெ.டன் யூரியா உர மூட்டைகள், சரக்கு ரயிலில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்தன.

இந்த உர மூட்டைகள் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் பல்வேறு மாவட்டங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த மூட்டைகளை வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குநர் விஜயகுமார் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us