தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வேன் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

வேன் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

வேன் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது


ADDED : டிச 13, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வேன் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வானுார் அடுத்த எஸ்.ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 20; வேன் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு தன்னுடைய வேனில் விக்கிரவாண்டி பால் சொசைட்டி எதிரே வந்தபோது, கக்கன் நகரைச் சேர்ந்த அஜய், 24; ராம்குமார், 40; ஆகியோர், வேன் தங்கள் மீது மோத வந்ததாக கூறி வேன் கண்ணாடியை உடைத்து அய்யப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து அஜய், ராம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us