sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வேன் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

/

வேன் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

வேன் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது

வேன் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது


ADDED : டிச 13, 2024 07:14 AM

Google News

ADDED : டிச 13, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் வேன் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வானுார் அடுத்த எஸ்.ஆண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன், 20; வேன் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு தன்னுடைய வேனில் விக்கிரவாண்டி பால் சொசைட்டி எதிரே வந்தபோது, கக்கன் நகரைச் சேர்ந்த அஜய், 24; ராம்குமார், 40; ஆகியோர், வேன் தங்கள் மீது மோத வந்ததாக கூறி வேன் கண்ணாடியை உடைத்து அய்யப்பனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

அய்யப்பன் அளித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து அஜய், ராம்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us