sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தல் 2 பேர் கைது

/

மணல் கடத்தல் 2 பேர் கைது

மணல் கடத்தல் 2 பேர் கைது

மணல் கடத்தல் 2 பேர் கைது


ADDED : அக் 01, 2025 11:02 PM

Google News

ADDED : அக் 01, 2025 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் மற்றும் போலீசார் குயவன்காடுவெட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஆற்று வாய்க்காலில் இருந்து மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காணை போலீசார் முத்துக்குமரன், 49; தொப்பையன், 57; ஆறுமுகம், 53; மண்ணாங்கட்டி, 60; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், முத்துக்குமரன், ஆறுமுகத்தை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us