தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மணல் கடத்தல் 2 பேர் கைது

மணல் கடத்தல் 2 பேர் கைது

மணல் கடத்தல் 2 பேர் கைது


ADDED : அக் 01, 2025 11:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2025 11:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் சிவானந்தகுமார் மற்றும் போலீசார் குயவன்காடுவெட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஆற்று வாய்க்காலில் இருந்து மணல் கடத்திய 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காணை போலீசார் முத்துக்குமரன், 49; தொப்பையன், 57; ஆறுமுகம், 53; மண்ணாங்கட்டி, 60; ஆகியோர் மீது வழக்குப் பதிந்தனர். இதில், முத்துக்குமரன், ஆறுமுகத்தை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us