sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 மணல் கடத்தல் 2 பேர் கைது

/

 மணல் கடத்தல் 2 பேர் கைது

 மணல் கடத்தல் 2 பேர் கைது

 மணல் கடத்தல் 2 பேர் கைது


ADDED : நவ 22, 2025 04:40 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.

கெடார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் அசோகபுரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த லாரி உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்து, ராம்பாக்கத்தைச் சேர்ந்த டிரைவர் வேலன், 30; விக்கிரவாண்டியைச் சேர்ந்த கிளீனர் விக்னேஷ், 31; ஆகிய இருவரையும் கைது செய்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us