sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 கடையில் பணம் திருட்டு : மர்ம ஆசாமிக்கு வலை

/

 கடையில் பணம் திருட்டு : மர்ம ஆசாமிக்கு வலை

 கடையில் பணம் திருட்டு : மர்ம ஆசாமிக்கு வலை

 கடையில் பணம் திருட்டு : மர்ம ஆசாமிக்கு வலை


ADDED : நவ 22, 2025 04:40 AM

Google News

ADDED : நவ 22, 2025 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மளிகைக் கடையில் பூட்டை உடைத்து பணம் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விக்கிரவாண்டி அடுத்த அசோகபுரியைச் சேர்ந்தவர் நித்தியானந்தம், 36; மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது மளிகை கடையில் இரும்பு கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே டேபிளில் வைத்திருந்த 10 ஆயிரம் ரூபாய் திருடு போனது.

நித்தியானந்தம் அளித்த புகாரின் பேரில், கெடார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us