sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

/

பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது

பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேர் கைது


ADDED : ஜூன் 05, 2025 07:16 AM

Google News

ADDED : ஜூன் 05, 2025 07:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; புதுச்சேரியிலிருந்து பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விக்கிரவாண்டி இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் வீடூர் அணை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பைக்கில் பாத்திர வியாபாரம் மற்றும் தலைமுடி வாங்குவது போல வந்த 2 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரியிலிருந்து செஞ்சிக்கு 100 மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில் செஞ்சியைச் சேர்ந்த ரஜினி, 35; வெங்கடேசன், 35; என தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us