sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது

/

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது

மதுபாட்டில் கடத்தல் 2 பேர் கைது


ADDED : ஜூன் 15, 2025 07:00 AM

Google News

ADDED : ஜூன் 15, 2025 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்திய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி மற்றும் போலீசார் நேற்று மயிலம் அடுத்த பெரும்பாக்கம் செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் அவர்கள் 113 புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி வந்தது. தெரியவந்தது. விசாரணையில், ஆரணி அடுத்த சம்பூவரயானுார் பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், 22; சுரேஷ், 21; என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து, மது பாட்டில்கள் மற்றும் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us