sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 முதியவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

/

 முதியவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

 முதியவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

 முதியவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது


ADDED : டிச 01, 2025 05:33 AM

Google News

ADDED : டிச 01, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: குடி போதையில் முதியவரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவக்கரை அடுத்த எறையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ், 68; இவர், தனது மகள் அஞ்சலை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 28ம் தேதி இரவு 11:00 மணிக்கு, அவரது வீட்டின் அருகே 2 பேர் குடிபோதையில் சத்தமாக பேசினர்.

இதனை தேவராஜ் தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் தேவராஜை கத்தியால் வயிற்றில் குத்தினர். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுறித்து தேவராஜ் அளித்த புகாரின் பேரில், எறையூர் பூபாலன் மகன் முருகன், 25; அதே பகுதியைச் சேர்ந்த ராமு மகன் ராம்குமார், 19; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us