sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது

/

வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது

வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது

வாலிபருக்கு மிரட்டல் 2 பேர் கைது


ADDED : மார் 22, 2025 08:50 PM

Google News

ADDED : மார் 22, 2025 08:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் வெள்ளிக் கடையில் புகுந்து வாலிபரை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் சங்கரமடம் வீதியைச் சேர்ந்தவர் ஓம்பிரகாஷ், 45; இவர், இதே பகுதியில் வெள்ளி கடை வைத்துள்ளார். இந்த கடையில் விழுப்புரம் கைவல்லியர் வீதியைச் சேர்ந்த பிச்சைமுகமது, 53; கடந்த 5 ஆண்டுகளாக வேலை பார்த்துள்ளார்.

இவர், சரியாக பணி செய்யாததால் ஓம்பிரகாஷ் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிச்சைமுகமது தனது சகோதரர் பக்ருதீன், 45; என்பவருடன் சென்று கடையில் இருந்த ஓம்பிரகாஷ் மகன் கோராகுலை, திட்டி கொலை மிரட்டில் விடுத்துள்ளார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்து பிச்சைமுகமது, பக்ருதீன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us