sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருட்டு வழக்கில் 2 பேர் கைது

/

திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திருட்டு வழக்கில் 2 பேர் கைது

திருட்டு வழக்கில் 2 பேர் கைது


ADDED : அக் 30, 2024 05:25 AM

Google News

ADDED : அக் 30, 2024 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் திருட்டு வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த கிடங்கல்-2 பகுதியைச் சேர்ந்தவர் தென்னரசு, 42; இவர், நேற்று காலை 9:00 மணிக்கு, திண்டிவனம் மேம்பாலம் கீழே ஆட்டோவில் அமர்ந்திருந்தார். அப்போது, இவரது பாக்கெட்டில் இருந்த மணிபர்சை எடுத்துக் கொண்டு 2 பேர் தப்பியோடினர்.

உடன் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து திண்டிவனம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், ராணிப்பேட்டை மாவட்டம், மாமண்டூர் இளஞ்செழியன், 42; இவரது தம்பி முராஜ், 40; எனவும், தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us