sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

2 கிலோ கஞ்சா பறிமுதல்

/

2 கிலோ கஞ்சா பறிமுதல்

2 கிலோ கஞ்சா பறிமுதல்

2 கிலோ கஞ்சா பறிமுதல்


ADDED : செப் 21, 2025 11:04 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

காணை சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கடந்த இரு தினங்களுக்கு முன், ஆரியூர் ஏரிக்கரை அருகே உள்ள பாலம் வழியாக ரோந்து சென்றனர்.

அங்கு கேட்பாரற்ற நிலையில் கிடந்த பையை போலீசார் சோதனை செய்தனர்.

அதில், 2 கிலோ கஞ்சா, லுங்கி, பேண்ட் இருந்ததை கண்டுபிடித்தனர்.

அதை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சாவை அங்கு போட்டு சென்ற நபர்களை வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us