sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.2 லட்சம் அபேஸ்

/

ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.2 லட்சம் அபேஸ்

ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.2 லட்சம் அபேஸ்

ஏ.டி.எம்., கார்டை மாற்றி ரூ.2 லட்சம் அபேஸ்


ADDED : அக் 21, 2024 04:26 AM

Google News

ADDED : அக் 21, 2024 04:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : வளத்தியில் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக் கொடுத்து 2 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்ற நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

வளத்தி அடுத்த இரும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாமி, 62; விவசாயி. இவர், வளத்தியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் கடந்த 10 ம்தேதி மதியம் பணம் எடுக்கச் சென்றார். அங்கு கார்டை மெஷினில் விட்டதில் பணம் வரவில்லை.

அப்போது அங்கிருந்த 2 பேர் பணத்தை எடுத்துத் தருவதாகக் கூறி கார்டை வாங்கி முயற்சி செய்து விட்டு, பணம் வரவில்லை என அவரது கார்டை தராமல் வேறு கார்டை துரைசாமியிடம் கொடுத்துள்ளனர்.

உடனே துரைசாமி வங்கி கிளையில் சென்று விசாரித்தபோது, அவருடைய கணக்கிலிருந்த 2 லட்சத்து 8 ஆயிரத்து 623 ரூபாய் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

ஏ.டி.எம்., மையத்தில் தன்னிடம் இருந்த கார்டை வாங்கி மாற்றிக் கொடுத்து அவர்கள் பணத்தை எடுத்திருப்பது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us