sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய 2 பேர் கைது

/

சூதாடிய 2 பேர் கைது

சூதாடிய 2 பேர் கைது

சூதாடிய 2 பேர் கைது


ADDED : பிப் 13, 2024 05:17 AM

Google News

ADDED : பிப் 13, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: வளவனுார் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அற்பிசம்பாளையம் முருகன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிந்து பிரபு, 40; ஞானவேல், 27; ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us