நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுார் அருகே பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, அற்பிசம்பாளையம் முருகன் கோவில் அருகே பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த 5 பேர் மீது வழக்குப் பதிந்து பிரபு, 40; ஞானவேல், 27; ஆகியோரை கைது செய்தனர்.