ADDED : நவ 08, 2024 11:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: மது பாட்டில் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் ஆனத்துார் கிராம பகுதயில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சந்திரா, 65; மணிகண்டன், 40; ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.