sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

/

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது


ADDED : நவ 15, 2025 05:06 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த அஜய், 22; மற்றும் விழுப்புரம் சாலாமேட்டைச் சேர்ந்த பாலாஜி, 24; ஆகியோர் தங்கள் பைக்குகளில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில், அதிவேகமாக வந்தது தெரிய வந்தது.

விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, அஜய், பாலாஜியை கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us