sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

/

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது

 அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேர் கைது


ADDED : நவ 28, 2025 05:18 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று கே.கே., ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதிவேகமாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், பைக் ஓட்டிச் சென்ற கே.கே., ரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் ராஜேஷ், 22; என்பவரை கைது செய்தனர்.

இதேபோல், விக்கிரவாண்டி போலீசார், பனையபுரம் கூட்ரோடில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அதிவேகமாக பைக் ஓட்டி வந்த உளுந்துார்பேட்டை ஹபீப் மகன் முஜீபுர் ரஹ்மான், 37; மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us