sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 டீசல் வைத்திருந்த வாலிபர் கைது

/

 டீசல் வைத்திருந்த வாலிபர் கைது

 டீசல் வைத்திருந்த வாலிபர் கைது

 டீசல் வைத்திருந்த வாலிபர் கைது


ADDED : நவ 28, 2025 05:18 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விதிமுறை மீறி டீசல் வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ், பஜார் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, அங்கு புதுச்சேரி முதலியார்பேட்டையைச் சேர்ந்த சரண்ராஜ், 35; என்பவர் விதிமுறை மீறி கேனில் 5 லிட்டர் டீசல் வைத்திருந்தது தெரியவந்தது.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து சரண்ராஜை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us