sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது


ADDED : பிப் 21, 2024 11:27 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : மது பாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் டி.புதுப்பாளையம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த பழனிவேல், 65; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆனத்துார் காலனி பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 38; என்பவரை கைது செய்து இவரிடமிருந்து 5 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us