sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய 2 பேர் கைது

/

மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது


ADDED : பிப் 09, 2024 11:10 PM

Google News

ADDED : பிப் 09, 2024 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மலட்டாட்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சித்தலிங்கமடம் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதி மலட்டாட்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 50; பிரபு, 28; ஆகியோரை கைது செய்து, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us