ADDED : பிப் 09, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மலட்டாட்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் சித்தலிங்கமடம் மலட்டாறு பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதி மலட்டாட்றில் மாட்டு வண்டியில் மணல் கடத்திய அதே கிராமத்தைச் சேர்ந்த சங்கர், 50; பிரபு, 28; ஆகியோரை கைது செய்து, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.