sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 2 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை

/

 2 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை

 2 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை

 2 சவரன் நகை மாயம் போலீஸ் விசாரணை


ADDED : நவ 26, 2025 07:28 AM

Google News

ADDED : நவ 26, 2025 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பேக்கில் வைத்திருந்த 2 சவரன் நகையை காணவில்லை என இளம்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த கல்பட்டை சேர்ந்தவர் முரளி மனைவி ஆதிலட்சுமி, 35; இவர், நேற்று முன்தினம் சென்னை ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றார். பின், வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் தனது பேக்கில் வைத்திருந்த 2 சவரன் செயின் மாயமாகி இருந்தது. இது குறித்த புகாரின்பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us