sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செக்யூரிட்டியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

/

செக்யூரிட்டியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

செக்யூரிட்டியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

செக்யூரிட்டியை தாக்கிய 2 வாலிபர்கள் கைது


ADDED : ஜூலை 09, 2025 01:38 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : வளவனுார் அருகே செக்யூரிட்டியை தாக்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் அருகே வி.பதுார் காலனியை சேர்ந்தவர் விஜயரங்கன் மகன் விஜய்சங்கர்,28; இவர் அதே கிராமத்தில் உள்ள மனை பிரிவு ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார்.

கடந்த 6ம் தேதி இரவு 10:30 மணிக்கு, அதே ஊரை சேர்ந்த ஏகாம்பரம் மகன் அசோக்(எ) ரகோத்தமன்,33; மோகன்ராஜ் மகன் நெப்போலியன்(எ)ராஜூ,28; ஆகியோர் விஜய்சங்கரிடம், அவரது முதலாளியிடம் மனை பிரிவு கமிஷன் கேட்டு வாங்கித்தர வலியுறுத்தி, கத்தியை காட்டி மிரட்டி, அங்கிருந்த விளம்பரப் பலகையை உடைத்து சேதப்படுத்தி தாக்கியுள்ளனர். வளவனுா போலீசார் வழக்குப் பதிந்து ராகோத்தமன், ராஜூவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us