sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

/

பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது


ADDED : மே 09, 2025 12:57 AM

Google News

ADDED : மே 09, 2025 12:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் பைக்குகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் போலீசார் நேற்று மாலை 6:00 மணிக்கு பானாம்பட்டு ரயில்வே கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர்கள், விழுப்புரம், மோட்சகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணா, 20; குமார் மகன் உதயபாரதி, 19; என்பதும், விழுப்புரம் நகரில் தொடர்ந்து பைக்குகளை திருடி வந்ததும் தெரியவந்தது.

மேலும், அவர்கள் ஓட்டி வந்த பைக்கும் திருடி வந்ததை ஒப்புக் கொண்டனர். உடன், இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்து 4 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us