sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மொபட் மீது வேன் மோதல் 2 வாலிபர்கள் பரிதாப பலி

/

மொபட் மீது வேன் மோதல் 2 வாலிபர்கள் பரிதாப பலி

மொபட் மீது வேன் மோதல் 2 வாலிபர்கள் பரிதாப பலி

மொபட் மீது வேன் மோதல் 2 வாலிபர்கள் பரிதாப பலி


ADDED : நவ 18, 2024 06:21 AM

Google News

ADDED : நவ 18, 2024 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே மொபட் மீது வேன் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் இறந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த நாநேரிக்குப்பத்தை சேர்ந்தவர்கள் குமார் மகன் மணிகண்டன், 30; லாரி டிரைவர். சக்கரவர்த்தி மகன் கோவிந்தன், 21; வல்லத்தில் தனியார் பால் கம்பெனி ஊழியர்.

நேற்று இரவு 7:00 மணிக்கு வேலைக்கு புறப்பட்ட இவர்கள், நாநேரிக்குப்பத்திலிருந்து தீவனுார் நோக்கி டி.வி.எஸ்., எக்செல் மொபட்டில் சென்றனர்.

வக்கிரகாளியம்மன் கோவில் எதிரே வந்தபோது, கூட்டேரிப்பட்டிலிருந்து எதிரே வந்த வேன், மொபட் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்தியே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us