sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 விழுப்புரத்தில் சாலை மறியல் 225 கிராம உதவியாளர்கள் கைது

/

 விழுப்புரத்தில் சாலை மறியல் 225 கிராம உதவியாளர்கள் கைது

 விழுப்புரத்தில் சாலை மறியல் 225 கிராம உதவியாளர்கள் கைது

 விழுப்புரத்தில் சாலை மறியல் 225 கிராம உதவியாளர்கள் கைது


ADDED : பிப் 10, 2026 04:26 AM

Google News

ADDED : பிப் 10, 2026 04:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம உதவியாளர்கள் 225 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் டி கிரேடு வாங்கு வதற்கும், கடந்த 40 ஆண்டு களாக கிராம உதவியாளர்களை வஞ்சித்துவருவதை கண்டித்தும் கடந்த 5ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3வது நாளாக நேற்று, உதவியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதையடுத்து, மதியம் 1:05 மணியளவில், கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் எதிரில் சென்னை நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார், மறியலில் ஈடுபட்ட 52 பேரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.






      Dinamalar
      Follow us