sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 வழக்குகளில் பறிமுதல் செய்த 2,501 கிலோ குட்கா அழிப்பு

/

 வழக்குகளில் பறிமுதல் செய்த 2,501 கிலோ குட்கா அழிப்பு

 வழக்குகளில் பறிமுதல் செய்த 2,501 கிலோ குட்கா அழிப்பு

 வழக்குகளில் பறிமுதல் செய்த 2,501 கிலோ குட்கா அழிப்பு


ADDED : மார் 03, 2026 03:29 AM

Google News

ADDED : மார் 03, 2026 03:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் உட்கோட்டத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்த 2,501 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் அழித்தனர்.

விழுப்புரம் உட்கோட்டத்திற்குட்பட்ட அரகண்டநல்லுார், திருவெண்ணெய்நல்லுார், காணை காவல் நிலைய வழக்குகளில் குட்கா பொருட்கள் 2,501 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை நீதிமன்ற உத்தரவின் பேரில், எஸ்.பி., சாய் பிரனீத் தலைமையில் பேரூராட்சி அலுவலர், வி.ஏ.ஓ.,க்கள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆகியோரின் உதவியோடு நேற்று அழிக்கப்பட்டது.

அரகண்டநல்லுார் பேரூராட்சி குப்பை கிடங்கில், 2,501 கிலோ எடை கொண்ட குட்கா பொருட்களை போலீசார் குழி தோண்டி புதைத்து அழித்தனர்.






      Dinamalar
      Follow us