sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பள்ளி வளாகம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

/

பள்ளி வளாகம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

பள்ளி வளாகம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

பள்ளி வளாகம் அருகே கஞ்சா விற்ற 3 பேர் கைது

1


ADDED : பிப் 17, 2025 01:53 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:53 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி பகுதியில் பள்ளி வளாகம் அருகே கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வீடூர் பள்ளி அருகே கஞ்சா விற்ற வீடூர் புது காலனியைச் சேர்ந்த சரத், 26; என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோன்று விக்கிரவாண்டியில் பள்ளி அருகே கஞ்சா விற்ற உஸ்மான் நகர் அஜய், 22; சென்னை, கொளப்பாக்கம் பிரேம்குமார், 20; ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us