sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலி: விவசாயி படுகாயம் 

/

மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலி: விவசாயி படுகாயம் 

மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலி: விவசாயி படுகாயம் 

மின்னல் தாக்கி 3 ஆடுகள் பலி: விவசாயி படுகாயம் 


ADDED : செப் 29, 2024 06:53 AM

Google News

ADDED : செப் 29, 2024 06:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கி வயலில் மேய்ந்த 3 ஆடுகள் இறந்தன. விவசாயி படுகாயம் அடைந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த கல்யாணம் பூண்டியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 52; விவசாயி. நேற்று, இவர் முட்டத்துார் பகுதியில் அவரது விவசாய நிலத்தில் 3 ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.

மதியம் 1:30 மணியளவில் திடீரென மின்னல் இடியுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது தாக்கிய மின்னலில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த 3 ஆடுகளும் இறந்தன. ஏழுமலை படுகாயமடைந்தார்.

உடன் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

கஞ்சனுார் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us