sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மது பாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

/

மது பாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

மது பாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேர் கைது

மது பாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேர் கைது


ADDED : ஆக 16, 2025 11:28 PM

Google News

ADDED : ஆக 16, 2025 11:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: மதுபாட்டில் விற்ற பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் ஒட்டனந்தல் கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜ், 42; என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் டி.புதுப்பாளையம் கிராமத்தில் மதுபாட்டில் விற்ற அப்பாவு, 73; மற்றும் சரவணம்பாக்கம் கிராமத்தில் மது பாட்டில் விற்ற சிவசங்கர் மனைவி சுபாஷினி, 26; என்பவரை கைது செய்தனர். 3 பேரிடமிருந்தும் 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us