sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

/

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது

மதுபாட்டில் விற்ற 3 பேர் கைது


ADDED : நவ 03, 2024 11:15 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் பகுதியில் புதுச்சேரி மதுபானம் விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அடுத்த குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 43; இவர், புதுச்சேரி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பிரம்மதேசம் போலீசார் கைது செய்தனர்.

அதே போல் கோட்டிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் கர்ணகி, 38; மற்றும் நடுக்குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் மகன் குணசெல்வம் புதுச்சேரி மதுபாட்டில்களை வீட்டில் பதுக்கிவைத்து விற்பனை செய்துள்ளனர்.

இவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிந்து மரக்காணம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us