sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

/

வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி

வெறி நாய்கள் கடித்து 3 ஆடுகள் பலி


ADDED : ஜூலை 04, 2025 01:59 AM

Google News

ADDED : ஜூலை 04, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: கிளியனுார் அருகே வெறி நாய்கள் கடித்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.

கிளியனுார் அடுத்த எடையான்குளத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 30; கூலித்தொழிலாளி. இவர், 20க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆடுகளை வீட்டிற்கு பின்புறம் அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவில், அந்த ஆடுகளை வெறிநாய்கள் கடித்து குதறின. இதில், 3 ஆடுகள் உயிரிழந்தன.

எறையானுார் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஓமந்துார் உதவி மருத்துவர் முன்னிலையில் உடற்கூராய்வு செய்து ஆடுகள் புதைக்கப்பட்டன. அப்பகுதியில் சுற்றி திரியும் வெறி நாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us