sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கள்ளச்சாராய வியாபாரிகள் 3 பேர் கைது

/

கள்ளச்சாராய வியாபாரிகள் 3 பேர் கைது

கள்ளச்சாராய வியாபாரிகள் 3 பேர் கைது

கள்ளச்சாராய வியாபாரிகள் 3 பேர் கைது


ADDED : நவ 18, 2024 04:35 AM

Google News

ADDED : நவ 18, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் அருகே கள்ளச்சாராய வியாபாரிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் அடுத்த பொம்பூர் - மணலிபட்டு சாலையில் மயிலம் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக ஹீரோ பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை மணலிப்பட்டில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

விசாரணையில், பெரிய தச்சூர், கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் ராஜேஷ், 27; சித்தணி கிருஷ்ணமூர்த்தி மகன் புஷ்பராஜ், 21; என்பதும் விற்பனைக்காக சாராயத்தை வாங்கி வந்ததும் தெரிந்தது.

உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து பைக் மற்றும் 100 மில்லி கொண்ட 285 சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், இருவருக்கும் பாக்கெட் சாராயத்தை சப்ளை செய்த மணலிப்பட்டு, பெருமாள் பகுதியைச் சேர்ந்த இளங்கோவன், 45; என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us