sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆரோவில்லில் மாரத்தான் 3,500 பேர் பங்கேற்பு

/

ஆரோவில்லில் மாரத்தான் 3,500 பேர் பங்கேற்பு

ஆரோவில்லில் மாரத்தான் 3,500 பேர் பங்கேற்பு

ஆரோவில்லில் மாரத்தான் 3,500 பேர் பங்கேற்பு


ADDED : பிப் 17, 2025 01:54 AM

Google News

ADDED : பிப் 17, 2025 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: ஆரோவில்லில், ஒற்றுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நடந்த மாரத்தான் ஓட்டத்தில், 3,500 பேர் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில், கடந்த 2008ம் ஆண்டு முதல் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, 15வது ஆண்டாக, மாரத்தான் ஓட்டம் நடந்தது. மனித ஒற்றுமை, உடல் வலிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி நடந்த மாரத்தான் ஓட்டத்தில், வெளிநாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 3,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

விசிட்டர் சென்டர் வாசலில் துவங்கிய ஓட்டத்தை ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி சீத்தாராமன் துவக்கி வைத்தார்.

ஆரோவிலை சுற்றி, 5 கி.மீ., 10 கி.மீ., 21 கி.மீ., 42 கி.மீ., என, நான்கு பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது.

இதில் 10 கி.மீ., ஓட்டத்தில் பார்வையற்றவர்கள் 10 பேர் பங்கேற்று அசத்தினர். சென்னையில் இருந்து எஸ்.பி.,க்கள் ஷேகர் தேஷ்முக், ஓம்பிரகாஷ் மீனா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us