sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மது பாட்டில் விற்ற 4 பேர் கைது

/

மது பாட்டில் விற்ற 4 பேர் கைது

மது பாட்டில் விற்ற 4 பேர் கைது

மது பாட்டில் விற்ற 4 பேர் கைது


ADDED : நவ 10, 2024 04:45 AM

Google News

ADDED : நவ 10, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் டி.புதுப்பாளையம் கிராம பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அப்பகுதியில் மது பாட்டில் விற்ற அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் அப்பாவு மகன் ராஜீவ்காந்தி, 40; பழனிவேல் மகன் கணேஷ், 32; அப்பாவு, 71; மற்றும் மழவராயனுார் கிராமத்தை சேர்ந்த காளி, 39; ஆகிய நான்கு பேரை கைது செய்து இவர்களிடமிருந்து 26 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us