sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பெண் ஊழியரிடம் 5 சவரன் பறிப்பு

/

அரசு பெண் ஊழியரிடம் 5 சவரன் பறிப்பு

அரசு பெண் ஊழியரிடம் 5 சவரன் பறிப்பு

அரசு பெண் ஊழியரிடம் 5 சவரன் பறிப்பு


ADDED : அக் 27, 2025 12:18 AM

Google News

ADDED : அக் 27, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பெண் அரசு ஊழியரிடம் 5 சவரன் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம், சாலாமேடு, நேதாஜி நகரை சேர்ந்தவர் ராமநாதன் மனைவி அமுதா, 58; அரசு போக்குவரத்து கழக கண்காணிப்பாளர். இவர் நேற்று காலை, 7:30 மணிக்கு, தந்தை பெரியார் நகரில் காய்கறி வாங்கி கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.

அப்போது அவரது பின்னால் பைக்கில் முகமூடி அணிந்து வந்த இருவர் அமுதா கழுத்திலிருந்த 5 சவரன் செயினை பறித்து தப்பி சென்றனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us