sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குளவி கொட்டி 6 பேர் 'அட்மிட்'

/

குளவி கொட்டி 6 பேர் 'அட்மிட்'

குளவி கொட்டி 6 பேர் 'அட்மிட்'

குளவி கொட்டி 6 பேர் 'அட்மிட்'


ADDED : நவ 30, 2024 06:42 AM

Google News

ADDED : நவ 30, 2024 06:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: செஞ்சி அருகே நுாறு நாள் வேலை செய்த பயனாளிகளை குளவி கொட்டியதில் 6 பேர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

செஞ்சி அடுத்த தச்சம்பட்டு கிராமத்தில் தேசிய ஊரா வேலை உறுதி திட்டத்தில் பெரிய ஏரிக்கு தண்ணீ வரும் வரத்து வாய்க்கால் சீரமைக்கும் பணி நேற்று நடந்தது. காலை 10:30 மணியளிவில் பனை மரத்தில் இருந்த குளவிக் கூட்டில் இருந்து வெளியேறிய செங்குளவிகள் பயனாளிகளை துரத்தி கொட்டியது.

இதில், காமாட்சி, 66; யாகவள்ளி, 55; பரமேஸ்வரி, 45; ஜெயலட்சுமி, 50; வசந்தா, 57; பெரியதம்பி, 70; ஆகிய 6 பேர் மயக்கமடைந்தனர்.

உடன், செஞ்சி அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டு சகிச்சை அளிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us