sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அதிவேகமாக வாகனம் ஓட்டிய 6 பேர் கைது

/

அதிவேகமாக வாகனம் ஓட்டிய 6 பேர் கைது

அதிவேகமாக வாகனம் ஓட்டிய 6 பேர் கைது

அதிவேகமாக வாகனம் ஓட்டிய 6 பேர் கைது


ADDED : நவ 02, 2025 10:17 PM

Google News

ADDED : நவ 02, 2025 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அதிவேகமாக வாகனம் ஓட்டிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மேற்கு போலீசார், மாம்பழப்பட்டு ரோடு, நான்கு முனை சந்திப்பு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, கடலுார் மாவட்டம், செல்லங்குப்பம் விஜய், 26; விழுப்புரம் சித்தேரிக்கரை துரை, 43; தக்கா தெரு அந்தோணிசாமி, 40; ஜி.ஆர்.பி., தெரு பார்த்திபன், 25; ஆகியோர் தங்கள் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படுத்தும் வகையில் அதிவேகமாக பைக் ஓட்டியது தெரியவந்தது.

விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விஜய் உட்பட 4 பேரையும் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று, அதிவேகமாக வாகனம் ஓட்டிய அசோகபுரி ரவிக்குமார், 32; என்பவரை விழுப்புரம் டவுன் போலீசாரும், சித்தாத்துார் திருக்கையை சேர்ந்த சரவணவேல், 49; என்பவரை விழுப்புரம் தாலுகா போலீசாரும் கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us