sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிராவல் மண் கடத்திய 6 பேர் கைது

/

கிராவல் மண் கடத்திய 6 பேர் கைது

கிராவல் மண் கடத்திய 6 பேர் கைது

கிராவல் மண் கடத்திய 6 பேர் கைது


ADDED : பிப் 23, 2024 11:52 PM

Google News

ADDED : பிப் 23, 2024 11:52 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே கிராவல் மண் கடத்திய 2 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து 6 பேரை கைது செய்தனர்.

விழுப்புரம் டி.எஸ்.பி., தனி பிரிவு போலீசார் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த டி.புதுப்பாளையம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த 2 டிப்பர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், கிராவல் மண் ஏற்றி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், கிராவல் மண் கடத்திய திருக்கோவிலுார், சின்னவெட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சரவணன், 25; சங்கர் மகன் ஐயப்பன், 20; உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us