sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஓநாய் கடித்து 6 ஆடுகள் பலி 10 ஆடுகள் படுகாயம்

/

ஓநாய் கடித்து 6 ஆடுகள் பலி 10 ஆடுகள் படுகாயம்

ஓநாய் கடித்து 6 ஆடுகள் பலி 10 ஆடுகள் படுகாயம்

ஓநாய் கடித்து 6 ஆடுகள் பலி 10 ஆடுகள் படுகாயம்


ADDED : ஆக 20, 2025 11:24 PM

Google News

ADDED : ஆக 20, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்டம், ரெட்டணை, சேவூர், இறையானுார், கொங்கரப்பட்டு, குடிசைப்பாளையம் ஆகிய இடங்களில் சமீப காலமாக, மர்ம விலங்கு கடித்து, 75க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளன; 50க்கும் மேற்பட்ட ஆடுகள் காயமடைந்துள்ளன.

நேற்று முன்தினம் நள்ளிரவு, திண்டிவனம் - வந்தவாசி சாலையில் உள்ள தாதாபுரத்தில், ஏழுமலை, 55, என்பவருக்கு சொந்தமான ஆட்டு பண்ணையில் புகுந்த மர்ம விலங்கு கடித்ததில், ஆறு ஆடுகள் உயிரிழந்தன; 10 ஆடுகள், கன்றுக்குட்டிக்கு காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து, வெள்ளிமேடுபேட்டை போலீசார், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். ஓநாய்கள் தான் ஆடுகளை கடித்திருக்க வேண்டும் என வனத்துறையினர் கூறினர். எனினும், ஓநாய்களை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.






      Dinamalar
      Follow us